நாட்டில் முதல் மாநிலமாக கர் நாடகாவில் நடப்பு கல்வி ஆண் டிலேயே தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அது தொடர்பான புதிய திட்டங் களை ம‌த்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gupCD8