வாகன ஓட்டியுடன் மோட்டார் சைக்கிளை போக்குவரத்து போலீஸார் பறிமுதல் செய்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சமர்த் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்டபகுதி யாக இருப்பது நானாபத். இப்பகுதியில் கடந்த வியாழக் கிழமை போக்குவரத்து போலீஸார் விதிகளை மீறி சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AW62HM