ஹால்மார்க் அடையாள எண்ணைபதிக்க வேண்டும் என்ற இந்திய தரநிர்ணய ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் இன்று தங்க நகை விற்பனையாளர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
உலகில் அதிக அளவில் தங்கத்தை நுகரும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் தங்க நகைகளின் தரத்தை கண்காணிப்பதற்காக 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் தர முத்திரை இடும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sMqUOT