ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப் பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் (என்டிபிசி) சிம்ஹாத்ரி நீர் தேக்கத்தில் 25 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நீர் தேக்கமானது விசாகப் பட்டினத்தில் உள்ள அனல் மின் நிலையத்துக்குத் தேவையான நீரை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y8GjKv