ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் ஏன் வேண்டும் என்பதை விளக்குவதாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zdyGUy