அக்டோபரில் கரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் என எச்சரித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் குழந்தைகளுக்கான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் தொடங்கிய கரோனா இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அன்றாட பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wlnwi5