உலக புகழ்பெற்ற அமர்நாத் கோயில் வாரியத்துக்கு அலுவல கம் மற்றும் யாத்திரி நிவாஸ் கட்டுவதற்கு 3.5 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் நிர்வாகம் குத்தகைக்கு ஒதுக்கி உள்ளது.
காஷ்மீர் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த கோயிலை அமர்நாத் கோயில் வாரியம் நிர்வகித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mm34Iv