கடந்த ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் சேமநல நிதி நிறுவனம் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கரோனா பெருந்தொற்றைகட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைஇழப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக இதன் பாதிப்புநீடித்து வரும் நிலையில் தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன என்று பணியாளர் சேமநல நிதி நிறுவனம் கூறியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sLlgMX